Tuesday, May 7, 2024

மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு…!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்குமாவட்ட மல்லிப்பட்டினம் நகர கமிட்டியின் இரண்டு கிளைகளுக்கும் ஜனநாயக முறைப்படி அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல் SDPI கட்சியின் தேர்தல் அதிகாரிகளான மதுக்கூர் சகோதரர் முஹம்மது ரயீஸ் மற்றும் புதுப்பட்டினம் அவுரங்கசிப் தலைமையில் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மிகசிறப்பான முறையில் நடைபெற்று கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கிளை_1 :
தலைவர் : அப்துல் பஹத்
துணைத் தலைவர்: மாலிக்
செயலாளர் : முகைதின் பிச்சை
துணை செயலாளர் : பயாஸ்
பொருளாளர் : ஹாரிஸ்.

நகர பொருப்பாளர் : ரபிக்.

கிளை_2 :
தலைவர் : ஜவாஹிர்
துணைத் தலைவர் : இபாத் அஹமது
செயலாளர் : அலி உஸ்மான்
து.செயலாளர் : யூசுப்
பொருளாளர் : அசார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...