Tuesday, December 2, 2025

தஞ்சையில் மாவட்ட அளவிலான புறா போட்டியில் அதிரையை சேர்ந்த புறா இரண்டாம் பரிசை தட்டி சென்றது !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட அளவில் புறா பந்தய போட்டி டெல்டா ஓபன் ரேஸ் என்ற பெயரில் 16/02/2019 சனிக்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்றது இதில் சுமார் 7ற்கும் மேற்பட்ட ஊர்களின் புறாக்கள் கலந்து கொண்டன.

இந்த போட்டியானது ஆந்திராவில் உள்ள கம்மம் என்ற ஊாரிலிலருந்து திறக்கபட்ட புறா இரண்டு நாளில் அதிராம்பட்டினத்தை வந்து சேர்ந்தது சுமார் 750 கீ.மி தூாரத்தை வந்டைந்தது.

இதில் தரைவழி பயணத்தில் சுமார் 900கீ.மு வழி பயணத்திலும் வான்வழி பயணமாக 780 கீ.மு தூரத்தை கடந்து அதிரையின் இலக்கை அடைந்த சாதனை படைத்தது.

இதில் முதலாம் பரிசை தஞ்சையைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவரின் புறாவும், இரண்டாம் பரிசை அதிரையைச் சேர்ந்த. P. M. k. ராஜிக் & நசிர் என்பவரது புறாவும், மூன்றாம் பரிசை புதுக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் புறாவும் தட்டிச் சென்றன. மேலும் இதில் அதிராம்பட்டிணத்தை சார்ந்த TFRPC கிளப் கலந்து கொண்டு வெற்றி பெற்றது புறாக்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img