Monday, April 29, 2024

அதிரை ஸ்ரீகமல விநாயகர் கோவில் குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஸ்ரீ கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வெள்ளை பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயம் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் திருப் பணிகள் நிறைவுற்று செட்டிதோப்பு கிராம பஞ்சாயத்தார்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். இந்நிலையில் யாகசாலை அமைத்து கடந்த புதன்கிழமை முதல் பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத இன்று காலை சரியாக 10:15 மணி அளவில் கோவில் கோபுரத்தில் கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கமல விநாயகரை தரிசனம் செய்துசென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...