Wednesday, December 3, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

பட்டுக்கோட்டையில் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு உதவி…!

இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு .து. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் மற்றும் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர். அஸ்லாம் பாட்ஷா அவர்களின் வழிகாட்டுதல்படி வறுமையில் வாடும்...
admin

மல்லிப்பட்டிணம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி… !

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கள்ளிவயல் தோட்டம் நாட்டுபடகு மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்று(ஏப் 12) வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது, இதனால் பல்வேறு...
admin

தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு..!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது...
admin

சேதுபவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீயணைப்புதுறை வாகனம் கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது…!

தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று(ஏப் 11) தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் பரவலை அடுத்து சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை ஊராட்சி பகுதிகளில்...
admin

மூடு இல்லையேல் மூடிவிடுவேன்- அதிரை மீன் மார்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட துணை யாட்சியர் எச்சரிக்கை...

அதிராம்பட்டினம் மீன் மார்கெட்டில் மாவட்ட துணை ஆட்சியர் கிளாஸ்டன் புஸ்பராஜ் தலைமையில், வட்டாட்சியர் அருள் பிரகாசம் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக இடைவெளி இல்லாத மீன்கடை, அங்காடிகள், காய்கறிக்கடை ஆகியவைகளை கடுமையாக...
admin

1400 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்திலேயே பயணித்து மகனை மீட்டுக்கொண்டு வந்த தாய் !

ஊரடங்கு உத்தரவால் ஐதராபாத்தில் சிக்கித் தவித்த மகனை 1400 கி.மீ ஸ்கூட்டியில் பயணித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த பாசத்தாய். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களின்...