
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி!!
அதிரை புதுமணைத் தெரு 19 வது வார்டு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமையப் பெற்றிருக்கும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து இருளாக காட்சியளித்து சில வக்கிரவாதிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தவறான செயல்களில்...
மரண அறிவிப்பு!!
கீழத்தெரு அருப்புக்கார வீட்டை சேர்ந்த
மர்ஹூம் பக்கிர் முகம்மது அவர்களின் மகனும் , மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் சாகுல் ஹமீது , அசன் அலியார் , ஹாஜா முகைதின்...
திமுக போராட்டத்திற்கு மமக ஆதரவு!!
சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியினர் 27-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம்!!
சென்னை: பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் PEOPLE RIGHTS SAFETY AND WATCHன் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிர்வாகம்,பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அமைந்துள்ளது.
இதன் அதிராம்பட்டினம் நகர தலைவராக அஷ்ரப் அவர்களும், நகர துணை தலைவராக...
பேருந்து கட்டண உயர்வு எதிரொலி பயணிகள் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டனர்!!!
திருப்பூர்: பஸ் கட்டண உயர்ந்தது தெரியாமல் வழக்கம் போல் நேற்று பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைவான கட்டணம் வைத்திருந்ததால் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். இதனால் பேருந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டீசல் கட்டண உயர்வு, பராமரிப்பு கட்டண...









