Monday, April 29, 2024

அதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் PEOPLE RIGHTS SAFETY AND WATCHன் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிர்வாகம்,பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அமைந்துள்ளது.

இதன் அதிராம்பட்டினம் நகர தலைவராக அஷ்ரப் அவர்களும், நகர துணை தலைவராக பைசல் அகமது அவர்களும், நகர துணை செயலாளராக ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், நகர பொருளாளராக முகமது அசாருதீன் அவர்களும், நகர ஒருங்கிணைப்பாளராக ராவுத்தர் அவர்களும், நகர துணை ஒருங்கிணைப்பாளராக ஜமால் அவர்களும் பொறுப்பேற்றனர்.

அதன் பின்னர் இதன் உறுப்பினராக சமீர் அலி, பாய்ஸ் அகமது, சமீர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...