
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இரட்டை இலையை மீட்டது முதல்வர் அணி!!
இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கி அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு...
சமூகத்தின் அவலம்!!!
ஒற்றுமையே சமூகத்தின் வல்லமை என்பதை முஸ்லிம் சமூகம் ஏனோ அறியவில்லை
அதனால் தான் எதிரிகளை கண்டு விரண்டோடுவதை போல ஒவ்வொரு சாராரும் அவர் சாராத அமைப்புகளை கொள்கைவாதிகளை விரோதிகளாக பார்க்கும் அவல நிலை இன்றும்...
அதிராம்பட்டினத்தில் தயார் நிலையில் மண் மூட்டைகள்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ள அபாயங்களை தவிர்க்க,மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வசிப்பிடங்களில் புகாமல் இருக்க பயன்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்...
கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சினிமா இயக்குனர்!!
சுப்ரணியபுரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும், இயக்குநர் சசிகுமாரின் மைத்துனருமான அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, சினிமா பைனான்சியர் மதுரை அன்புசெழியன் மீது இபிகோ 306 பிரிவின் கீழ் வளசரவாக்கம் காவல் நிலையத்தில்...
அதிராம்பட்டிணத்தில் நியாயவிலைக் கடைகளில் நியாயம் கேட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று நியாய விலைக்கடைகள் முன் ஆர்பாட்டம் நடைபெற்றது.
நியாய விலைக் கடைகளில் சர்க்கரையின் விலை இருமடங்கு உயர்வு மற்றும் பருப்பு விநியோகம் நிறுத்திய மத்திய,மாநில...
புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ( UPDATE) அதிரை எக்ஸ்பிரஸ் செயலி(APP)!!
அதிரையை தாண்டி இருப்பவர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக உள்ளூரில் இருக்கும் நண்பனின் குரலாய் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது அதிரை எக்ஸ்பிரஸ்.
கடந்த வாரம் அதிரை எக்ஸ்பிரஸ் செயலி(APP) GOOGLE PLAYSTOREல் வெளியிடப்பட்டது. இதில் தற்போது...









