Friday, May 3, 2024

admin

8951 POSTS

Exclusive articles:

ஊரடங்கால் பப்ஜிக்கு அடிக்ட்டான சிறுவர்கள்! ஈரோட்டில் நடந்த சோகம்!

ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த குமார் மகன் சதீஸ்குமார்(16). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள...

அதிரையில் கொரொனா முன்னெச்சரிக்கைக்கு அடைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்!(படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கொரோனா இல்லாத பகுதியாக அதிரை மாறியுள்ள நிலையில், இந்தியன் வங்கி(சேர்மன்வாடி), பிள்ளையார் கோவில்...

இலங்கை தொலைக்காட்சியில் ஒலித்த அதிரை சிறுவனின் குரல்!

இலங்கை தொலைக்காட்சியான Qtv-யில் மழலை குழந்தைகளுக்கான கிராஅத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அதிரையை சேர்ந்த LMS அகமது ஹாஜாவின் 5 வயது மகன் உமைர் கலந்துக்கொண்டார். அதிரையிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட சிறுவனின்...

எவ்வளவு அடித்தாலும் மீண்டு வரக்கூடியவர்கள் அதிரையர்கள்! அரசு அதிகாரி பேச்சு!!

அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்.இந்நிலையில் இன்று...

கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டையில் குடை பிடித்து போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் !

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு...

Breaking

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...
spot_imgspot_img