ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு...
கும்பகோணத்தில் திராவிட கழக மாணவரணி சார்பில், 75ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடந்த கருத்தரங்கில் கவியரங்கம் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி கலை நிகழ்ச்சி உரையரங்கம் கோலாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்...
ஜி.எஸ்.டி மென்பொருளில் குறைபாடு உள்ளதை மத்திய நிதித்துறை செயலாளரே ஒப்புக்கொண்டுவிட்டார். அது நிதியம் சார்ந்தது என நினைத்து ஒதுங்கினால் ரெயில் டிக்கெட்டை புக் செய்யும்போது இதயத்துடிப்பு எகிறும் அளவிற்கு சூப்பர் ஸ்லோமோசன் ரியாக்சன்...
அதிராம்பட்டிணம் சேது ரோடு முன்பு இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான PVS ரைஸ் மில் தற்போது PVS திருமண மண்டபமாக இயங்கி வருகிறது.
இது அரசின் அங்கீகாரம் ஏதுமின்றி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்....
கோவை கொடிசியா மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (08.07.2018) நடைபெற்றது.
இதில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான...