தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேரை பணியிடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை...
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், முதன் முறையாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, காப்பாகவாசிகளுக்கு விளக்கப்பட்டது.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில்,...
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வார்டு 16 மற்றும் 17வது மேலத்தெரு பகுதியில் இன்று(10/04/2019) திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திமுக தஞ்சை நாடாளுமன்ற...
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தில் இன்று(10/04/2019) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முருகேசனுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அதிரை மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்தனர்.
அதிரை அமமுகவினர்...