போராட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!
ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...
இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகம் திட்டவட்டம் !
கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க...
அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.
இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி...
காஷ்மீர் விவகாரம்: அதிரையில் மஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!
அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370...
சென்னையில் 22 மணி நேரத்தில் திரண்ட உணர்வாளர்கள்!!
காஷ்மீரில் அமைதியை சீர் குலைக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடெங்கும் கண்டன அலைகள் பரவுகின்றன. தற்போது மத்திய அரசின் தவறான அணுகுமுறைகளால், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை இன்று சர்வதேச பிரச்சனையாக...
அதிரையில் சாலை மறியல்??
மதுக்கூர் மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு தடை செய்யப்பட்டது.
2 நாட்கள் தடை செய்யப்பட்ட மின்சாரம் நேற்று...
அதிரையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!!
கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் புரட்டி போட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்..!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் (18.12.2018) செவ்வாய் கிழமையன்று காலை 9 மணி முதல்...
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர் சங்கம் போராட்ட அறிவிப்பு…!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 5000 இழப்பீடு வழங்கவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 4.12.2018 அன்று காலை 9 மணிக்கு பட்டுக்கோட்டையில் தமிழக தென்னை உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம்...