Sunday, February 1, 2026

மாவட்ட செய்தி

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்-  அண்ணாத்துரை. MLA !

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற...
உள்ளூர் செய்திகள்

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்-  அண்ணாத்துரை. MLA !

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால சர்ச்சையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விரிவான மனு...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
spot_imgspot_imgspot_imgspot_img
பொது அறிவிப்பு
புரட்சியாளன்

தஞ்சையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சையில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக /...
புரட்சியாளன்

வரதட்சணை ஒழிப்பு தொடர் பிரச்சாரம்- TNTJ தஞ்சை தெற்கு மாவட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு மாவட்டத்தலைவர் K. ராஜிக் முகமது தலைமையில் அதிராம்பட்டினம் கிளை-1 பள்ளிவாசலில் நடைபெற்றது. ...
பேனாமுனை

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) ஒருகிணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அவசர இரத்த தேவைகளுக்கு இரத்த தான கொடையாளர்களை ஒருங்கிணைத்து இரத்த தான சேவையை சிறப்பாக செய்து வரும் கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பை பற்றி அனைவரும் அறிவோம்..தஞ்சை அரசு...
admin

உலக அதிசயம் பட்டியலில் தஞ்சை பெரியகோவில் – ஆளுநர் இல. கணேசன்!

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் கலந்துகொண்டு , பெரியகோயிலில் பார்வையிட்டு பின்னர்செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:நான் தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோயிலுக்கு...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையில் அண்ணாவின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டம்!(படங்கள்)

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15ம் தேதியான இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில்...
பேனாமுனை

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) அமைப்பின் மாவட்ட மற்றும் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு..!!!

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) செய்து வரும் தன்னலமற்ற இரத்த தான சேவைகள் மற்றும் ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் சேவைகளை அனைவரும் நன்கு அறிவீர்கள்தங்களது சேவைகளை இன்னும் வீரியமாக செய்வதற்கு மாவட்ட...