செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது....

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில் TIE BREAKER முறையில் MADUKUR FC இரண்டு கோல்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் இரண்டு கோல்...
ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.
அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த குற்றவாளி கைது செய்தியில் வெளியான படம் முற்றிலும் தவறானது என்றும். பின்வரும் படத்தில் காணப்படும் புகைப்படமே உண்மையானது எனவும் முன்னதாகவே...
மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் –...
தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி மரணம் அடையும் அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம்...
ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.
இவர் மீது மதுபோதையில் வாகனத்தை மோதியதற்காக அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த பாலகிருஷ்னன் வயது 20 என்பவர்...
100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.
நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகரில் பூத் சிலிப் பெரும்பாலான நபர்களுக்கு சென்றடையவில்லை என பரவலாக தகவல்கள் வருகிறது.
வாக்க்காளர் லிஸ்ட்டில் பெயர் உள்ளவர்கள் பூத்...
அதிரை: வறுமை ஒழிப்பிற்கு உதவிக்கரம் நீட்டிய கீழத்தெரு சோஷியல் மீடியா குழுவினர் !
அதிராம்பட்டினம் கீழத்தெரு சோஷியல் மீடியா குழுவினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று கீழத்தெரு சோசியல் மீடியா குழு மற்றும் இளைஞர்கள் அமைப்பினர், 40...
அதிரையில் இனி பந்தல் போட்டாலே வரி.! தலையாட்டி கவுன்சிலர்களால் நரக ஆட்சியாக மாறும் நகராட்சி!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருக்க கூடிய 24 கடைகளை ரகசியமாக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நகராட்சி நிர்வாகம்...








