Thursday, May 16, 2024

Monthly Archives: April, 2020

Browse our exclusive articles!

சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் புகார்..!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே இது குறித்து பாப்புலர்...

அதிரையில் கொரோனா நிவாரண தொகை மற்றும் பொருட்கள் விநியோகம் தொடக்கம் !(படங்கள்)

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 ரொக்கம், அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும் என...

அதிரையில் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் !(படங்கள்)

உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இதனை அடுத்து அமல்படுத்த பட்டுள்ள ஊரடங்கில் நாடே ஸ்தம்பித்தன. இந்நிலையில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுகின்றனர். காவல்துறையினர் எவ்வளவோ...

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் வழங்கிய SDPI கட்சியினர்..!

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் SDPI கட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாய் பரவி வரும் நிலையில் மல்லிப்பட்டிணத்தில் நகர நிர்வாகம் சார்பில் இன்று(ஏப் 2,2020)...

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை ரூபாய் 1000 மற்றும் இலவச பொருட்கள் வினியோகம் தொடக்கம்(படங்கள்)…!

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை 1000 மற்றும் இலவச ரேசன் பொருட்கள் வினியோகம் துவங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் நலன் கருதி குடும்ப அட்டைதாரர்களுக்கு...

Popular

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

Subscribe

spot_imgspot_img