Thursday, May 16, 2024

Monthly Archives: April, 2020

Browse our exclusive articles!

அதிரையில் வழக்கம்போல் சேவையாற்றும் மருத்துவர்களின் விபரம்!

கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அதிரையில் சாதாரண சிகிச்சைக்கு மருத்துவர்கள் பணியில் உள்ளனரா என்ற குழப்பம் அதிரையர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பலர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்புக்கொண்டு பணியில்...

பட்டுக்கோட்டையில் உணவின்றி தவித்த 37 பீகார் கூலித்தொழிலாளிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பு உதவிக்கரம்…!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வடமாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் உதவி. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 22 ம் தேதியில் இருந்து...

அதிரையில் ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு உதவிய கொரோனா உதவிக்குழுவினர் !(படங்கள்)

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாகவும், அது மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அதிரையில் உள்ள தினக்கூலிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும்...

அதிரையின் மாபெரும் ஊடக சக்தியாக திகழும் அதிரை எக்ஸ்பிரஸ்..!!

கடந்த 13 ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார நிகழ்வுகளை எந்தவித தொய்வுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் பதிந்து வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் அதிரை எக்ஸ்பிரஸ்-க்கு நாளுக்குநாள் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகிய வண்ணமே உள்ளன....

அதிரையர்களே! குழந்தைகள் நல மருத்துவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது....

Popular

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

Subscribe

spot_imgspot_img