கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அதிரையில் சாதாரண சிகிச்சைக்கு மருத்துவர்கள் பணியில் உள்ளனரா என்ற குழப்பம் அதிரையர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பலர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்புக்கொண்டு பணியில்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வடமாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் உதவி.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 22 ம் தேதியில் இருந்து...
கொரோனா வைரஸின் அச்சம் காரணமாகவும், அது மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அதிரையில் உள்ள தினக்கூலிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும்...
கடந்த 13 ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார நிகழ்வுகளை எந்தவித தொய்வுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் பதிந்து வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் அதிரை எக்ஸ்பிரஸ்-க்கு நாளுக்குநாள் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகிய வண்ணமே உள்ளன....
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது....