தற்போது முழு ஊரடங்கினால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மகத்தான பணியை செய்து வருகின்றனர். இவர்கள்...
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.செ.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனாரும், மர்ஹூம் உ.அ.மு.செய்யது முஹம்மது புகாரி அவர்களின் மருமகனாரும், ஹாஜி. மு.அ.முஹம்மது பாருக், அஹம்மது முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், சேக் முஹம்மது அவர்களின் மாமனாரும்,...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
கொரோனா விதிமுறைகளை மீறி ஊர் சுற்றும் இளைஞர்களின் இரு சக்கர வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்து வருகின்றது.
அதிராம்பட்டிணம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவ்வபோது தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.அப்போது...