Adirai
மத்திய அரசை கண்டித்து அதிரையில் PFI நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
நீதியின் கேலிக்கூத்தை தோலுரிப்போம் ; பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியாக்கப்படுகிறார்கள் ; மத்திய அரசே ! உ.பி. மற்றும் டெல்லியில் உன் பாசிச போலீஸ் ராஜ்யத்தை நிறுத்து ! என்ற முழக்கத்தோடு இன்று (13/06/2020) பாப்புலர்...
அதிரையில் அதிரடி காட்டிய அதிகாரிகள் !
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கடைகளை சில வருடங்களுக்கு முன்னர் ஏலம் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது.
மற்ற இடங்களை காட்டிலும் அதிரையில் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட கடைகளை தனியார்கள் உள் வாடகைக்கு விட்டு...
மரண அறிவிப்பு – ரஷிதா அம்மாள்!
தரகர் தெருவை செர்ந்த மர்ஹும் மெ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும்,மர்ஹும் முஹம்மது அசன் அலி அவர்களின் மனைவியும்,மர்ஹும் மெ.மு முஹைதீன் அடிமை,சகுரூதீன் இவர்களிப் சகோதரியும்,SVM அமீர் முகைதீன், முகம்மது சாலிகு,கில் முகைதீன்,சிராஜுதீன்...
மரண அறிவிப்பு : காலியார் தெரு S.S. அலிஅக்பர் அவர்கள் !
மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் S.S. சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், A. மன்சூர், A. மர்ஜிக் ஆகியோரின் தகப்பனாரும், MLA.L. மாலிக் அவர்களின் மாமனாரும், மர்ஹும் S.S....
அதிரை பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள்!
கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.!
திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலித்தால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளிடம்...
குடிக்காக பிறந்த குடிமகனே முழுவதையும் படி!
போதைப் பொருள் உச்சம் நீள்கிறது…
சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடிப்பவனின் ரத்தத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கு போய் செயல் இளக்க செய்கிறது.இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை...








