Wednesday, December 17, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
வானிலை நிலவரம்
புரட்சியாளன்

அதிரை : ஊரே அடங்கிக்கிடக்கும் ஊரடங்கில் அடங்காமல் பெய்யும் மழை !

அதிராம்பட்டினத்தில் கோடை வெயிலின் தாக்கம் சில நாட்களாகவே அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே ரமலான் மாதம் தொடங்கியதால் நோன்பாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை ஈடு செய்யும் அளவிற்கு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும்...
admin

அதிரை : சிறார்களின் உயிரை குடிக்கும் காத்தாடி!

கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர். இதனால்...
admin

அதிரையில் சகருக்கான சாப்பாடு தயார் ! தாராளமாக வழங்குகிறது தனம் மெஸ் !!

அதிராம்பட்டினம் எவர்கோல்டு காம்ப்ளக்ஸ்சில் இயங்கி வருகிறது தனம் மெஸ். ஹலாலான முறையில் அசைவ சைவ உணவுகளை சமைத்து வழங்கும் இந்நிறுவனம். நோன்பாளிகளுக்கு என பிரத்தியேக முறையில் சூடாக சுவையான சகர் உணவை தயாரித்து வழங்குகிறது. முழு லாக்...
admin

ஏழைகளுக்கு எட்டாகனியாகி போன கஞ்சி !

அதிராம்பட்டினம்: ரமலான் மாதம் வந்தாலே நினைவுக்கு வருவதே நோன்பு கஞ்சிதான். ஆனால் கொரோனா லாக்டவுனால் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட நிலையில் கஞ்சி காய்ச்சவும் அரசால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பள்ளி கஞ்சியை மட்டுமே நம்பி இருந்த ஏழை...
புரட்சியாளன்

ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அதிரை கீழத்தெரு இளைஞர்கள் !

அதிரை கீழத்தெரு சங்கத்தில் இளைஞர்களின் முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதக் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதில் கிடைத்த லாபத்தில் காய்கறிகள், முட்டை போன்றவற்றை வாங்கி கீழத்தெரு முஹல்லாவில்...
புரட்சியாளன்

கொரோனாவைவிட ஆபத்து மாஞ்சா! பெற்றோரே உஷார்!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகளிடம் இருக்கும் ஒரே மருந்து, மக்களை வெளியே அனுமதிக்காமல் வீட்டிலேயே இருக்க வைப்பதுதான். இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதிலும்...