Adirai
பட்டினி சஹருக்கு முற்றுப்புள்ளி : ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பேற்பு!!
அதிரையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வட நாட்டவர்களில் உள்ள இஸ்லாமியர்கள் பட்டினியால் நோன்பு வைக்கும் நிலையை 'அதிரை எக்ஸ்பிரஸ்' இணையதளத்தில் காணொளியுடன் கூடிய ஒரு செய்தி வெளியானது.
இதனையடுத்து பலரும் தொடர்பு கொண்டு வடநாட்டு...
அதிரையில் நாளை மின் தடை !
அதிராம்பட்டினம் 33KV துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் அவசர பராமரிப்பு செய்ய உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிராம்பட்டினம் மின் பகிர்மான...
அமீரகத்தில் கின்னஸ் சாதனை படைத்த அதிரை மாணாக்கர்களின் பிரத்யேக பேட்டி !
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். சார்ஜாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், குடும்பத்துடன் அமீரகத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கு முகமது சைஃப் என்ற மகனும், அலிஸ்ஸா என்ற...
தற்சார்பு பொருளாதாரத்தின் பால் மீளும் அதிரையர்கள் !
கொடூரமான கொரானா நோயால் உலகமே அடங்கி போயுள்ளது. இதனால் IT நிறுவனங்கள் முதல் அன்றாடம் பிழைப்பு நடத்தும் அங்காடிகள் வரை முழு அடைப்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருளாதாரத்தை ஈட்ட பல்வேறு...
குடிபோதையில் ஆட்டம் போட்ட அதிரையர் – போதையை தெளியவைத்து பாதையை காட்டிய கிராமத்தினர் !
கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதானமாக டாஸ்மாக் எனும் மதுக்கடைகளின் திறப்பும் அடங்கும்.
கண்டைன்மண்ட் பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இந்த மது கூடங்கள் நேற்று முதல்...
களத்தில் குதித்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு! பிறந்தது தெளிவு!!
இன்று 08.05.2020 மேலத் தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில், மேலத் தெரு சங்க சார்பாக பால் வினியோகித்தல் சம்மந்தமாக நமதூர் அருகாமை கிராமங்களின் ஊராட்சிமன்ற தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது....








