Corona Virus
கொரோனாவிலிருந்து மக்களை மீட்க மருத்துவராக மாறிய அயர்லாந்து பிரதமர் !
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது. அயர்லாந்தில் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 174 பேர் பலியாகிவிட்டனர். 25 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அயர்லாந்தில் நாளுக்கு நாள்...
மருந்தகமாக மாற்றப்பட்ட மேலப்பாளையம் பள்ளிவாசல் !
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்று தற்காலிக மருந்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு...
குப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா; கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை –...
கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலைதான் மதுரை கூலித்தொழிலாளியின் தற்கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கையில், 32 வயதான முஸ்தபாவின் மரணத்தால் என்னால்...
அதிரையில் ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு உதவிய கொரோனா உதவிக்குழுவினர் !(படங்கள்)
கொரோனா வைரஸின் அச்சம் காரணமாகவும், அது மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அதிரையில் உள்ள தினக்கூலிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும்...
அதிரையில் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் !(படங்கள்)
உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது.
இதனை அடுத்து அமல்படுத்த பட்டுள்ள ஊரடங்கில் நாடே ஸ்தம்பித்தன.
இந்நிலையில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுகின்றனர்.
காவல்துறையினர் எவ்வளவோ...
கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது – SDPI அறிக்கை...
கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...