Monday, May 13, 2024

அதிரையில் தமுமுக நடத்தும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் மற்றும் 29ஆம் ஆண்டு தமுமுக துவக்க விழா இன்று ( 27-08-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மமகவின் மாநிலத் துணைச் பொதுச்செயலாளர் தாம்பரம் மாமன்ற உறுப்பினர் எம்.தாம்பரம் யாகூப் அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பிலும் மமகாவின் மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை ஐ.எம்.பாதுஷா இன்றைய காலத்தில் தமுமுகாவின் அவசியம் என்ற தலைப்பிலும் மாநில அமைப்பு செயலாளர் எம். ஐ.பழனி பாரூக் பெண் உரிமை மீட்போம் சமுதாயம் காப்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பொதுமக்கள் மற்றும் இயக்கம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...