Saturday, May 11, 2024

புயலால் முடங்கிய நெட்வொர்க் – சென்னை மக்கள் சோகம் !

Share post:

Date:

- Advertisement -

மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகாமையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 10கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் காணாத அளவில் மழை பொழிந்து வருகிறது, வேளச்சேரி, செங்கல்பட்டு,நுங்கம்பாக்கம், மண்ணடி என வெள்ளக்காடாகி போனது பலத்த மழை காரணமாக நகரின் மின் தடை ஏற்பட்டு இருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கு விடுமுறை நாள் என்பதால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர்.
இந்த நிலையில் தங்களின் ஒரே பொழுது போக்கான செல்போனும்.செயலை இழந்தது சென்னை மக்களிடையே பெரும் கவலை அடைந்துள்ளனர்.

வ்தி விலக்காக ஏர்டெல் நிறுவனம் மட்டும் தனது சேவையை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...