மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகாமையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 10கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் காணாத அளவில் மழை பொழிந்து வருகிறது, வேளச்சேரி, செங்கல்பட்டு,நுங்கம்பாக்கம், மண்ணடி என வெள்ளக்காடாகி போனது பலத்த மழை காரணமாக நகரின் மின் தடை ஏற்பட்டு இருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கு விடுமுறை நாள் என்பதால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர்.
இந்த நிலையில் தங்களின் ஒரே பொழுது போக்கான செல்போனும்.செயலை இழந்தது சென்னை மக்களிடையே பெரும் கவலை அடைந்துள்ளனர்.
வ்தி விலக்காக ஏர்டெல் நிறுவனம் மட்டும் தனது சேவையை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.