Friday, March 20, 2026

அதிரை அருகே படியில் பயணம் செய்தவர் கீழே விழுந்து விபத்து !!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் அப்துல் ஜப்பார் என்பவர் படியில் நின்றவாரு பயணம் செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற CBD அஃப்ரீத் குழுவினர் காயம் அடைந்தவரை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ள்ளார்.

அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img