Saturday, December 13, 2025

அதிரை பிலால் நகரில் எரிந்து சாம்பலான குடிசை!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பிலால் நகரில் கட்டட வேலை நடைபெறும் பகுதியின் அருகே இருந்த குடிசை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் முயற்சியால் தீ கட்டுப்படுத்தப்பட்டு முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்தநிலையில், மின் கசிவு காரணமாக குடிசை தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் தீயணைப்பு துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img