
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் இன்று(ஜூன்.7) மாலை நடைபெற்றது.மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனையில் கொரோனா காலகட்டத்தில் கட்சியின்...
பள்ளி,கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை ~ மத்திய அமைச்சர்
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலையடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது.அப்போது கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.தற்போது சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கல்வி நிலையங்கள்...
அதிரை: இரவுநேர மின் வாரிய பணியாளர் போதையில் மட்டை ! மின் தடையால் நுகர்வோர்கள்...
அதிராம்பட்டினம் மின்வாரியத்தில் பணிபுரிபவர் சேகர், நேற்று (06-06-2020)அன்று இரவு பணியாளாரக பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் வாய்க்கால் மின்மாற்றியில் மின் தடை ஏற்ப்பட்டது, இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்,...
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அதிரை மஜகவினர் போராட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சமுக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் 5,6,7 ஆகிய தேதிகளில்...
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் மாவட்ட தலைவராக ஹசன் முகைதீன் தேர்வு
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா(NHRCI) அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக மல்லிப்பட்டிணம் ஹசன் முகைதீன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு,பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டார...
மல்லிப்பட்டினம் : ரேஷன் பொருள் தர இயலாது ! நுகர்வோரை அடிக்க பாய்ந்த ஊழியர்...
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம்,ராமர் கோவில் தெருவில் வசிப்பவர் அப்துல்.ரஹ்மான் மீன் பிடி தொழில் செய்து வரும் இவர் கொரோனா காலம் என்பதால் மீன் பிடி தொழிலும் சரிவர நடக்கவில்லை இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் கஷ்டாமன...








