
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் யாஹாஜா இளைஞர் நற்பணி மன்றம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் யாஹாஜா இஸ்லாமிய இளைஞர் நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்வாக ஹாஜா நகரில் சுகாதரத்தை வலியுறுத்தும் வண்ணமாக இரண்டு குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.சுகாதரம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில்...
இடைத்தரகர்களுக்கு தடை..!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுக்க இருக்கும் சார் பதிவாளர் அலுவலங்கங்களில் பொதுவாக நிறைய இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் மூலமாக எளிதாக வேலை...
*சென்னையில் நடைபெற்ற மமக வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம்..!*
சென்னையில் நேற்று(07/01/2018) மனித நேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமுமுக&மமக மாநில தலைவர்...
மரண அறிவிப்பு(முகசெ பஷிர்)
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது உமர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர், மர்ஹூம் சாகுல் ஹமீது, ஹாஜி மு,க.செ...
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு..!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வரும் ஜனவரி 23ஆம் தேதி தமிழகம்...
உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மாளியகாடு மூலிகை ஜூஸ்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் சாலை பட்டுக்கோட்டை சாலையுடன் இணையும் அந்த இடத்திலாஉடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூலிகை ஜூஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மூலிகை ஜூஸ்யில் 11வகை மூலிகைகள் ,சோடா,...









