
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
முத்துப்பேட்டையில் பிளஸ்2 மாணவன் பலி பிரவீன் வயது(17)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாதுறை மகன் கஜேந்திரன் வயது 30 இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஒட்டி வருகின்றர். நேற்று இரவு தனது சொந்த தேவைக்கு மேல்...
அதிரை மக்களே நீங்கள் வாங்கும் மணல் தரமானதா??
அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினத்திற்கு மணல் ஏற்றி வரும் மணல்களின் தரம்பற்றியும்,அது எங்கு அள்ளப்படுகிறது என்பதையும் விசாரித்து வாங்க வேண்டும்.ராஜாமடம் ஆற்றிலிருந்து ஏற்றி வருவதாக சொல்லப்படும் மணல் ராஜாமடம் அருகே உள்ள கீழத்தோட்டத்திலிருந்தும் மாட்டு...
அதிரை TIYA மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தான...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இன்று(07/01/2018) காலை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA) மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும்...
பேரிகார்டை இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன்… புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்!!!
சென்னை: சென்னையில் தீப்பொறி பறக்க பைக் ரேஸ் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ்...
மரண அறிவிப்பு மு.கா.அ.முஹம்மது சாலிகு அவர்கள்
வாய்க்கால் தெருவை சேர்ந்த.
மர்ஹூம் அ.க.அ முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனாரும்.
எம்.எஸ் முஹம்மது ஹசன் அவர்களின் தப்பனாரும்.
எஸ் .முஹம்மது இப்ராஹிம்,அஹமது மொய்தீன் இவர்களின் மாமனாரும்.
கிட்டங்கி கார வீட்டை சேர்ந்த.
ஹாஜி மு.கா.அ.முஹம்மது சாலிகு அவர்கள்.
இன்று...
சென்னையில் நடைபெற்ற தமிழ்மாமணி அதிரை அஹமது அவர்களின் நபி(ஸல்) வரலாறு புத்தக வெளிட்டு விழா..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் அஹமது அவர்கள் பெரும் கவிஞராக திகழ்ந்து வருகிறார்.
இவர் தமிமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, இவரை பலர் அதிரை அஹமது அன்றும் அழைத்தனர்.
இவர் எழுதிய...








