20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், அவர்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும், அவர்கள் நலமோடு வாழ வேண்டும்...
அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாளும் வர்க்கத்தால் செய்து கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக குப்பைகளை...
அதிராம்பட்டினம் 21வார்டு பகுதியில் அதிகளவில்.மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பயன்படுத்தித்ய கழிவுகளை கொட்ட வழியின்றி CMPவாய்க்கால் ஓரம் கொட்டி வருகின்றனர்.
இதனை அறிந்த அதிரை சுற்றுச்சூழல் மன்றம் அப்பகுதியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தன.
ஆனால் மக்களின்...
அதிரைக்கும் சென்னைக்கும் வனிக,கல்வி,இதர ரீதியாக தொடர்பு அதிகம்.
அப்போதைய அதிரையர்கள் ரயில் பயணங்களை விரும்பினர்.
காலச்சூழல், நவீன மாற்றம் ஆகிவையினால் அகல ரயில் பாதைக்கு மாற்றலாக்க மத்திய அரசு முனைந்தன.
அதன் பேரில் நிலுவையிலுள்ள திருவாரூர், காரைக்குடி...
அதிரை மக்களுக்கு என்றும் அச்சுறுத்தலாக இருப்பது என்னவோ சுகாதாரம் மட்டுமே.
ஆளும் வர்க்கமும் அதிகார வர்கமும் அதிரையைகளின் நலனில் கிஞ்சிற்றும் அக்கரையற்று இருப்பதால் தான் இன்று அதிரை மக்களை ஆட்டி படைக்கும் டெங்கு உள்ளிட்ட...