தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் மர்ஹும் SSM குல்முஹம்மது அவர்களின் மைத்துனரும் MK முஹம்மது பாருக் அவர்களின் மச்சானும், ஜலிலா ஜுவல்லரி அயூப் கான் ஆகியோரின் சகோதரரும்,மலேசியா...
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் தமிழக அரசியல் களம் பல்வேறு பல்டிகளை எதிர்கொண்டு வருகிறது. திடீரென சசிகலாவை கழற்றிவிட்டுவிட்டு ஓ.பி.எஸை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதிமுக தலைமை...
அதிராம்பட்டினம் பிரிலியண்ட் பள்ளிகூடத்தில் அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் இருந்து அவ்வப்போது கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த முறை கல்வி சுற்றுலாவாக அமெரிக்காவின்...
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் சொந்தமாக வீடு கட்டி வருகின்றனர்.
புதிய வீடு கட்ட பேரூராட்சியின் ஒப்புதல் பெறுவது அவசியம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மேலும்...
# கெளவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஓசூரில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.
# சேலம் அருகே புதிய பேருந்து வழித்தடங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
# வேலூர் ராணிப்பேட்டை அருகே ஓடும் ரயிலில்...