
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
முஸ்லீம் கணவருடன் இணைந்து வாழ விரும்புவதாக மதம் மாறிய ஹாதியா பரபரப்பு பேட்டி!
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஹாதியாவை அவரது பெற்றோர் கொச்சி நகரில் உள்ள நெடும்பஞ்சேரி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பெண்...
அதிரையில் மீண்டும் பைக்கை திருட முயற்சி!
அதிரையில் சமீப காலமாக பைக் திருட்டுகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிரை கடற்கரை தெருவில்...
பட்டுக்கோட்டை தாலுக்காவில் அறிவிக்கப்படாத விடுமுறை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் சனிக்கிழமை அரசு விடுமுறையை போல் எந்தவித அலுவல் பணிகளையும் செய்வதில்லை.
காரணம் கேட்டால் இன்று சனிக்கிழமை அப்படி என்று பதில் வருகிறது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் சனிக்கிழமை தங்களுடைய...
தஞ்சையில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு கூட்டம்!!!
தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா வின் செயற்குழு கூட்டம் 25.11.2017 சனிகிழமை காலை 9.30 மணிஅளவில் தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜுமுஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட தலைவர் மெளனானா மெளலவி ஜஃபர்சாதிக் நூரி...
11ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை!
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பணப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 11-ம் வகுப்பு மாணவிகளான ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மணிஷா...
தமிழ் பண்பாட்டின் தற்சார்பு வாழ்வியல்…அறிந்துகொள்வது அவசியம்..!!!
சீயக்காய், அரப்பு போட்டு
குளிக்க சொன்னது
கூந்தல் வளர இல்ல,
கொசுவை ஒழிக்க ..!
முன்னோர்கள் சொன்ன
எக்கோ சிஸ்டம்....
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு
பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான்
என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும்
மரம், செடி கோடிகளுக்கு
பயன்படும்.
ஆனால் சோப்பும், ஷாம்பும்
பயன்படுத்தி...









