மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் M.K. மொய்தீன் பிச்சை , அப்துல் ஜப்பார்ஆகியோரின் பேரனும்
ஓடாவி பகுருதீன் அவர்களின் மகன் , கமால் பாட்சா அவர்களுடைய மருமகன்
ஜியாவுதீன் அவர்களின்சகோதரருமான
அதிராம்பட்டினத்தைசேர்ந்த S.T.P.I. சைபுதீன் இன்று அதிகாலை
வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி...
மத்திய ஒன்றிய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை இல்லாததால் நாட்டில் எரிபொருள் விலை வின்னை முட்டி நிற்கிறது.
இதனை கண்டிக்கும்.விதமாக அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை...
அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரானோ எனும் கொடிய அரக்கனை இப்பூவியை விட்டு விரட்டும் சமுதாய பணியில் விசிகவும் செயலாற்றி வருகிறது.
அதன் ஒருபகுதியாக...
அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் மீன் பிடித்து...
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவ,மாணவியர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வியை வழங்கி வரும், இப்பள்ளி கூடத்தில், செயல் வழிக்கற்றல்,புத்தகம்,...