தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அத்திட்டங்களை கைவிடக்கோரியும் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மாபெரும் மனித...
பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கவிருந்த நிலையில், பாதுக்காப்பு காரணங்களை காட்டி காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய போராட்ட...
தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அதிரையிலும் நாளை பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதிரையில் நாளை(04/06/2019) நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெறும் பள்ளிகள்...
வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை நேற்று இரவு தென்பட்டதையடுத்து அந்த நாடுகளில் நோன்புப் பெருநாள் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை தமிழகத்தின் தூத்துக்குடி மாநகரில் ஷவ்வால் முதல் பிறை தென்பட்டது....
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள...