கல்வி

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025 வரை.
வகுப்பின் முக்கியத்துவம்:
குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
அதிரை அடுத்த பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் தேர்வு பயிற்சிகள் துவக்கம் !!
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைத்தேர்வுக்கான பயிற்சிகள் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
கோட்டா ராஜஸ்தான் கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் சார்பில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம்...
மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல்...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்திலுள்ள மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கான...
கோடைக்காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை ~ அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை !
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது : மாணவர்கள்...
நாளை தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு ~ 8,61,107 பேர் எழுதுகின்றனர் !
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது.
நாளை தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறும் 12ஆம் வகுப்பு தேர்வை 8,61,107 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக தமிழகம் மற்றும்...
அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளியின் ஆண்டுவிழா அழைப்பு !
இக்ரா இஸ்லாமிக் ஸ்கூல் மற்றும் மக்தப் பள்ளியின் ஆண்டு விழா வருகின்ற (28-02-2019) வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் ரிச்வே கார்டன் ரெஸ்டாரெண்டில் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து...
மாணவர்கள் போராட்டம் எதிரொலி : விதிமுறைகளை திருத்திய அண்ணா பல்கலைக்கழகம் !
இனி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் அரியர் தேர்வெழுதலாம்.
மாணவர்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, அரியர் எழுத இருந்த கட்டுப்பாடுகளை தளத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
சென்னை, கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அளவில்...








