மருத்துவம்

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து..!!
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது நிகழ்ச்சி நடைபெற்றது....

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையில் யூனானி இயற்கை வைத்தியம், பிரசவம்,...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை GHல் 24மணி நேர அவசர சிகிச்சை பிரிவு விரைவில் துவக்கம் – CMO Dr நியூட்டன் தகவல் !
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக கற்பினி பெண்கள் அதிகளவில் இம் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர் இங்கு மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரஙகு, யூனானி வைத்திய...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவர் வருகை!!
அதிரையின் பழைமை வாய்ந்த மருத்துவமனையாக கருதப்படும் ஷிஃபா மருத்துவமனை புணரமைக்கப்பட்டு தற்போது புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. நெடுங்காலமாக கண் மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் வாசன் கண் மருத்துவ குழு,கடந்த மாதம் ...
அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)
நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவாசிகள் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை கடற்கரைத்தெரு ஊராட்சி...
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் ஆயுர்வேத விழிப்புணர்வு முகாம்..!!
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆயூர்வேத விழிப்புணர்வு முகாம் வருகின்ற 29.06.2019 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவிலுள்ள ஊ. ஓ....
எச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் !
நம்மில் பெரும்பாலானோர் குறிப்பாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.இதனால் பிற்காலத்தில் TYPE 2 வகை சர்க்கரை நோய்கள் வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம்...
தினமும் ஒரு தகவல்!!
துளசியை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்களை பற்றி...
துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை...
தினமும் ஒரு தகவல்!!
கால்சியம் ஏன் தேவை?
பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு.
நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட.
உடல் தசைகள் வலுப்பெற.
இதயம் நன்றாக இயங்க.
உடலில் ஹார்மோன்கள் சரியாகச் செயல்பட.
நம் உடல் தனக்குக் கிடைக்கும் கால்சியத்தில் 99 சதவீதத்தைப் பல் மற்றும்...








