உ த்தர பிரதேசம் புலந்த் நகரில் மின்சார கம்பத்தில் மின் கசிவு இருந்ததால் தெருவில் சென்ற மாடு மின்சார கம்பத்தில் பட்டு விடவே மின்சாரம் பாய்ந்து துடியாய்துடித்தது.
இந்தகோமாதவைகாப்பாற்ற எந்த கோமாதபுதல்வனும் வரவில்லை
நேரில்பார்த்த இஸ்லாமியர் துரிதமாக செயல்பட்டு கோமாதாவை (இறைவன் உதவியால்) காப்பாற்றி விட்டார்.
அப்பாவியை அடித்தே கொல்லும் காவிகள் இது போன்ற சாதுர்ய நடவடிக்கையில் ...
புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பார்வையிட வரும் டிச. 19 ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இதனை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை உறுதி செய்து செய்தியாளர்களிடம் கூறினார்.
வரும் 19ஆம் தேதி...
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிரை நகர திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.
வருகின்ற 21.12.2017 அன்று நடைபெறவிருக்கும் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மருதுகணேசை ஆதரித்து...
எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம் இன்று 16.12.2017 காலை 10.00 மணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி சிறப்பு...
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் முஸ்லீம் மேல் நிலை பள்ளி தாளாளரும் ,ஜமாத் பிரமுகருமான ஆரிப் அவர்கள் இன்று(14/12/2017) மதியம் சுமார் 2.00 மணியளவில் அபிராமம் ஜீம்மா பளிவாசலில் இருந்து வரும்போது அதன்...