தொழில்நுட்பம்

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல் – விவசாயத்திற்கும் ஏற்றதாம்….
மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம் மாறிவிடுவோம், ஆனால் உடல் உறுப்பு தானம் செய்தவர்களால் பயன்...

இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.
கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
50 ஜிபி டேட்டாவை இலவசமாக பெரும் எண்ணத்தில், இதனை பார்ப்பவர்கள்...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட்டிற்காக உங்கள்...
உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் தொழில்நுட்பக் கோளாறு-பயனாளர்கள் கடும் அவதி !
உலகம் முழுவதும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் படங்களை பார்க்க முடியாத பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிரக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியாததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
இதனை...
ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் பழுது: நாடு முழுவதும் 115 விமானங்கள் பிறப்படுவதில்...
சாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன குழுமம் நாளொன்றுக்கு அலையன்ஸ் ஏர் மற்றும்...
மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ !!
ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி குவித்து வருகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
தற்போது இந்த ஆப்பரை தனது வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தினமும்...
வாட்ஸ் அப் வதந்திகளும், விபரீத முடிவுகளும்…!
தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதைவிட அதிகமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தேஅறிவியல் தொழில்நுட்பம் ஆக்கமா? அழிவா? என்பதை அறிய முடியும்.
காலம் காலமாக செய்திகள் வேகமாக செல்வதற்கு...
மூடப்படுகிறதா பிஎஸ்என்எல் ?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் 13,000 கோடி கடனில் சிக்கி தவிக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7993 கோடி அளவுக்கு நஷ்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்துள்ளது. இது கடந்த...
தண்ணீர் இல்லை என்று கவலை வேண்டாம் பள்ளப்பட்டி இளம் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு !!(வீடியோ...
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசலுக்கு மாற்றான பைரோ ஆயில் கண்டுபிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காஜா அவர்களின் மற்றுமொரு புதிய
படைப்பு PULSE JET NOZZLE
ஆழ் துளை கிணறுகளின்...








