செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிரையில் CBD சார்பாக விதை பந்து தூவும் நிகழ்ச்சி..! (வீடியோ இணைப்பு)
https://youtu.be/qP8JzVxnuTg
அதிரையில் வாடிக்கையாளர்களை மிரட்டும் ஜியோ ஊழியர்
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜியோ அலுவலகத்தில் வாடிக்கையாளர்களிடம் கடும்போக்கை கடைபிடிக்கும் அலுவலகர்கள்.
ஜியோ நெட்வொர்க் வருகை அதிரையையும் விட்டுவைக்கவில்லை.ஜியோ சிம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையாக அதிரையில் கால்பதிக்க...
அதிரையில் CBD சார்பாக விதை பந்து தூவும் நிகழ்ச்சி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(18/12/2017) பகல் 2மணிமுதல் கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விதை பந்து தூவும் விழா நடைபெற்றது.
இந்த விதை பந்து என்பது தமிழகத்தில்...
ஆளுனரின் பணிகள் என்னனென்ன??
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநில ஆளுனர் யார்? அவரது கடமைகள் என்ன? அவரது உரிமைகள், அதிகாரம் எத்தகையது???
இந்தியக் குடியரசின் தலைவராக எப்படி குடியரசுத் தலைவர் இருக்கிறாரோ அதைப்போலவே ஒரு மாநிலத்தின் தலைவராக இருப்பவரே...
ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய பிலால் நகர் இளைஞர்கள்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிலால் நகர் பகுதியில் பல...
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!!
தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிலும் தேசிய மாணவர் படை, தேசிய பசுமைப் படை,நாட்டு நலப் பணித்திட்டம்,ஜூனியர் ரெட் கிராஸ்,சாரணர் படை,போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கும்,மற்றும் இதர மாணவ,மாணவிகளுக்கும்...







