செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க மாதாந்திர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!!
17/12/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர், தலைவர் மற்றும் 2018-19 ஆண்டிற்கான மாவட்ட துனை...
அதிரையில் நாளை CBDஅமைப்பு சார்பில் விதை பந்து தூவும் விழா..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நாளை(18/12/2017) மதியம் 2மணியளவில் கிரசெண்ட் பிளட் டோனோர்ஸ் (CBD) தன்னார்வல தொண்டு அமைப்பு சார்பில் விதை பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதுசமயம் , அதிரை CBDயின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,...
மல்லிப்பட்டினத்தில் பகலில் எரியும் மின்விளக்குகள்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற மின்விளக்குகள் இரவில் எரிகிறதோ இல்லையோ,பகலில் நன்றாக பிரகாசமாக எரிகிறது.இதனால் தேவையில்லாத மின்விரயங்களாகின்றன.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் கேட்பாரின்றி இருப்பதே...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரையில் மினி மாரத்தான் போட்டி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு 13-12-2017 அன்று நடைபெற்றது.
அந்த செயற்குழுவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உரிப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில்...
டிச.19 புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட குமரி வருகிறார் பிரதமர் மோடி..!
புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பார்வையிட வரும் டிச. 19 ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இதனை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை உறுதி செய்து செய்தியாளர்களிடம் கூறினார்.
வரும் 19ஆம் தேதி...
நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட ஜவாஹிருல்லாஹ் மற்றும் தமீம் அன்சாரி! அரசியலில் மாற்றம் வருமா? (புகைப்படம் இணைப்பு)
உட்கட்சி பூசலால் மமகவிலிருந்து வெளியேறிய தமீம் அன்சாரி புதிதாக மஜக என்ற பெயரில் கட்சி துவங்கினார். இதனையடுத்து மமகவினருக்கும் மஜகவினருக்கும் இடையே கடும் மோதல்கள் உருவானது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற திருமண...








