Wednesday, March 11, 2026

செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அரசியல்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ​இந்த...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

SDPI நிர்வாகிகளின் துரித நடவடிக்கையால் பட்டுக்கோட்டை சேர்ந்த பெண் மீட்பு!!

        தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படத்தான் காட்டைச் சேர்ந்த சேகர் - பங்கஜவல்லி  ஆகியோரின் மகள்  பானுப்பிரியா என்கிற லெட்சுமி (வயது 25), இவரை மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை வாங்கித்...
admin

மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல்(படங்கள்)!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியல். ஓகி புயல் அச்சம் நீங்கிய பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை.இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் ஓகி புயல் காரணமாக...
Ahamed asraf

அதிரையில் அரங்கேறும் மவ்லிது அனாச்சாரங்கள்… TNTJ நடத்திய தெருமுனை பிரச்சாரம்!!

நேற்று இஷா தொலுகைக்கு பிறகு நடை பெற்றது. அதில் அஷ்ரப் தின் பிரதவ்ஷி அவர்கள் மற்றும் கோவை ராஹிம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். அதில் திருக்குரன் மாநாடு பற்றியும் பேசினார்கள். அந்த கூட்டத்தில் அதிரை 1 மற்றும்...
Admin

அதிரை காலித் குறித்து ‘தி ஹிந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை!

    அதிரை காலித் தலைமையிலான உறவுகள் தொண்டு நிறுவனம் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் உன்னத பணியை செய்துவருகிறது. இதுகுறித்து பிரபல தி ஹிந்து தமிழ் நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது.
admin

*தமுமுக குவைத் மண்டலம் சார்பில் நடைபெறும் டிசம்பர்6 பயங்கரவாத எதிர்ப்பு நாள்..!*

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் குவைத் மண்டலம் சார்பில் டிசம்பர்6 (பயங்கரவாத எதிர்ப்பு நாள் ) நாளை டிசம்பர்8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில்  நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமுமுக&மமக மண்டல தலைவர் I....
admin

*அதிரையரின் ஸ்மார்ட் கார்டு காணவில்லை..!*

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவரின் ஸ்மார்ட் கார்டு காணவில்லை. அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் உள்ள சால்ட் லைன் அருகாமையில் உள்ள ரேஷன் கடை அருகில் நபிஷா ரஹ்மத்துல்லாஹ் என்பவரின் ஸ்மார்ட் கார்டு...