செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
மயிலாப்பூரை போலாகுமா மண்ணடி!! !
அவாள்கள் அதிகமுள்ள மயிலாப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் செம்மையாக செய்து கொடுத்துள்ளன.
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மன்னடி,பெரியமேடு,புதுப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளை அரசு மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்த்து வருகின்றன.
இதற்கு வழு...
அதிரையை தூய்மைப்படுத்தும் பணியில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுசூழல் மன்றம்90.4ன் சார்பில் இன்று(05/12/2017) மாலை சுமார் 04:30 மணிக்கு பட்டுக்கோட்டை சாலையில் இமாம் ஷாஃபி (ரஹ்)...
பிலால் நகர் பகுதியில் குப்பைத்தொட்டி அமைத்த அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் குப்பை தொட்டி அமைக்கும்படி பிலால் நகர் இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.சங்க வரைவுரைக்கு அப்பாற்பட்ட...
அதிரையில் டிசம்பர் 6 போராட்டத்தில் பங்கேற்க மஜக அழைப்பு!!!
சமுதாய சொந்தங்களே,இளைஞர்களே, சமூக ஆர்வலர்களே,நாளைய தினம் நம்மால் மறக்க முடியுமா?
இந்தியாவின் பண்முகத்தன்மை அழிந்து அல்லாஹ்வின் பள்ளியான பாபர் மசூதி பாசிச பயங்கரவாதிகளால் தகர்த்தெறிய பட்ட நாள். அந்த நாளை நம்மால் மறக்க முடியுமா?
அது...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 04-12-17 மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது_ரசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில்...
RSS தலைவர் மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா? ஒவைசி கேள்வி
எந்த அடிப்படையில் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்படும் என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கேள்வி...








