செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரிடம் அதிரை சமூக ஆர்வலர் மனு!!
அதிரையில் கடந்த ஜனவரி மாதம் ரயில்வே நிலைய பணிகள் முடிக்கப்பட்டு மே மாதம் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை செல்லும் பயணிகள் டெமோ ரயிலை ரயில்வே...
பட்டுக்கோட்டையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சி!!
பட்டுக்கோட்டை புதிய வீட்டு வசதி வாரியம் பொன்னவராயன்கோட்டை நகரை சேர்ந்த ஆனந்த் சித்திரவள்ளி இவர்களது மகன் 9 வயது ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிய்வ் இரண்டு கண்களை கட்டிக்கொண்டு நகர் முக்கிய...
தொடரும் மக்கள் பணியில் SDPI கட்சி…!
மல்லிப்பட்டிணம் வடக்குத் தெரு தண்ணீர் தொட்டி அருகே சுகாதர சீர்கேடுகள்,நோய் தொற்று உருவாகும் வண்ணம் குப்பை கிடங்கு போல காட்சியளித்தன.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சி நிர்வாகிகளின் முயற்சியால் ஊராட்சி நிர்வாகத்தின் உதவி...
அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!!
அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், வெளிநாடு வாழ் அதிரையர்கள் பங்கேற்புடன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அதன் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ஏ...
நாகப்பட்டினம் 40ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரல்!!
நாகப்பட்டினம் அருகில் ஐவநல்லூரில் குடி மாரமத்து பணியின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரப்பட்டுள்ளது.
இன்று அதை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பார்வையிட்டார்.
குளக்கரையை சுற்றிலும் மரங்களை நடுமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒரு...
அதிரையில் புதிய உதயம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேது ரோடு சாரா பில்டிங்கில் புதிதாக உதயமாகியுள்ளது யூனிடட் ஃபார்மஸி மெடிக்கல்.
இங்கு அனைத்து வகையான வெளியூர் மாத்திரைகளும் கிடைக்கும்.
Dr. பாலகிருஷ்ணன்,
Dr. ஷக்கீல்
Dr. தமிழரசன்,
Dr. இக்பால் ஷரீப் மற்றும் மற்ற...









