செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் சார்பில் ஒன்று கூடல் நிகழ்ச்சி !(படங்கள்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டியின் சார்பில் ஒன்று கூடல்(GET TOGETHER) நிகழ்வு இன்று 25.02.2019 திங்கட்கிழமை அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக்...
மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணி நிறுத்தம்…!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணிகள் மீனவ சங்கங்களின் போராட்டத்தால் நிறுத்தப்பட்டன.
மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகம் அமைக்க 80 கோடி நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட...
திமுக தலைவருடன் மல்லிப்பட்டிணம் கிளை பொறுப்பாளர் தாஜ் முகமது சந்திப்பு…!
தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சி கிளை திமுக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் தாஜ்முகமது திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு.
அண்மையில் திமுகவின் மல்லிப்பட்டிணம் கிளை தேர்தல் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று (பிப் 21)...
தஞ்சை மாவட்ட மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம், போராட்டங்கள் அறிவிப்பு…!
தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று (பிப் 19) மல்லிப்பட்டிணம் துறைமுக புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.மாவட்டத்தலைவர்...
மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து, குடிசை எரிந்து நாசம்,துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து குடிசைகள் எரிந்து நாசமாயின.
மல்லிப்பட்டிணம் கடற்கரை அருகில் யாகூப் கம்யூனிகேஷன் கடை எதிரே வசித்து வருபவர் ராணி.இவர் குடிசையில் வசித்து வருகிறார்.இவர் இன்று (பிப் 19) மதிய உணவு...
மல்லிப்பட்டிணத்தில் ஓம்கார் ஃபவுண்டேஷன் அமைப்பினர் மீனவர்களுடன் கலந்துரையாடல்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் ஓம்கார் ஃபவுண்டேஷன் அமைப்பினர் மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று (பிப் 18) நடைபெற்றது.
தமிழ்நாடு விசைப்படகு மீனவ நலச்சங்க செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.நாட்டுப்படகு சங்க தலைவர் SRK.ராஃபிக் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில்...








