செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரை நகர்மன்ற தலைவிக்கு தயாராகிறது டாப் டக்கர் ஜீப்!
அதிரை நகராட்சி மன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. இந்தமுறை பெண்ணுக்கு மன்ற தலைமைதத்துவம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் அதிரை நகராட்சி மன்ற தலைவி யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் நகராட்சி மன்ற...
SDPI – இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்
SDPI மற்றும் இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம், நாளை(27/02/2022) காலை 10 மணி முதல் மாலை 6மணி வரை, வாய்கால் தெருவில் உள்ள SDPI...
அதிரையில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!!
அதிரை நகரில் நாளையத்தினம் காலை 7மணி முதல் மாலை 5மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்....
அதிராம்பட்டினம் தாலுகா!
அதிரை மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? -ஜெ.முகம்மது சாலிஹ், ஊடகவியலாளர்
அதிரையை தலைமையிடமாக கொண்டு தாலுக்கா அலுவலகம் உருவாகுமா?தமிழகத்திலேயே 175 வருவாய் கிராமங்களை கொண்ட மிகப்பெரிய தாலுக்காவாக பட்டுக்கோட்டை தாலுக்கா உள்ளது. பட்டுக்கோட்டை,...
நச்சரித்த கூட்டம்! எழுதி ஒட்டிய அதிரை அஞ்சலகம்!!
அதிரை பழஞ்செட்டி தெருவில் உள்ள போஸ்ட் ஆபிசில் ஆதார் முகாம் நடைபெறுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து அதிரையர்கள் கூட்டம் கூட்டமாக போஸ்ட் ஆபிசிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு சென்று பார்த்தால் அவ்வாறான முகாம்...
அதிரை 12வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய 13வது வார்டு உறுப்பினர்!!
அதிரை 12வது வார்டுக்குட்பட்ட நடுத்தெருவில் நீண்ட காலமாக இரும்பு மின்கம்பம் ஒன்று மக்களுக்கு இடையூறாக இருந்துவந்தது. இதுகுறித்து 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து...








