செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அடிச்சார் பார் பவுண்டரி! ஆணையான் குளத்திற்கு நீதி கேட்டு களம் இறங்கும் நட்சத்திர வேட்பாளர்...
சமூக செயற்பாட்டாளர், 20 ஆண்டுகால பத்திரிக்கையாளர், மனித உரிமை ஆர்வலர், தமிழ் (இணைய) ஆர்வலர், ஆணையான் குளம் மாகிர், பெட்டிசன் மாகிர், பத்து ரூபாய் இயக்க மாகிர் எனப் பலவகையில் அழைக்கப்படும் முகம்மது...
அதிரை முத்தம்மாள் தெரு புதிய கிராம பொறுப்பாளர்கள் ..!!
அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு புதிய கிராம பொறுப்பாளர்கள் மக்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய பொறுப்பாளர்களாக தலைவர் : திரு.சசிகுமார்துணைத்தலைவர் : திரு.பாலசுப்பிரமணியன்செயலாளர் : திரு.புருஷோத்தமன்துணைச்செயலாளர் : திரு.மோகன்பொருளாளர் : திரு.தேவேந்திரன்அமைப்பாளர் :...
அதிரை நகராட்சி தேர்தல்! 2 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு!! திங்கட்கிழமை இறுதி பட்டியல்!
அதிரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிட மாற்று வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 173 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவற்றின் மீதான பரிசீலனை இன்று நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் வார்டுவாரியாக...
அதிரையில் வரியை கட்டமாட்டோம்-வரிந்து கட்டிய பாஜக வேட்பாளர்!
அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில் போட்டியிட 25வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் சம்பத்.வேட்புமனு பரிசீலனை தினமான இன்று, இவரது மனுவை வரிபாக்கி உள்ளது என்று கூறி தேர்தல் அதிகாரிகள்...






