செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் !
பருவமழை தொடங்கியுள்ளதால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தொட்டிகளில் சுத்தம் செய்து, மருந்து தெளிப்பது, அதிரை...
குழி தோண்டிய அதிரை பேரூராட்சி : வருத்தத்தில் வியாபாரிகள்!!
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்குப் பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனை கருத்தில் கொண்ட...
தொடர் மழையால் ஊட்டியான அதிரை : லூட்டியில் மக்கள்!!
கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவ மழை கேரளா மாநிலத்தில் பெய்யத் தொடக்கி படிப்படியாய் தமிழகத்திற்குள் வந்தடைந்தது. பொதுவாகவே ஜூன் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் இறுதி வரைக்கும் தென்மேற்குப் பருவ மழை காலங்களாகும்.
இம்முறை...
அதிரை அருகே வாகன விபத்து, சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு மற்றொருவர் படுகாயம்.
ராஜீவ்காந்தி(வயது 30) தம்பிக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது வள்ளிக்கொல்லைக்காடு அருகே ஜானகி(வயது...
சங்கிற்கு சங்கு ஊதிய அதிரை பேரூராட்சி : மீண்டும் நடைமுறைப்படுத்துமா?
அதிரை பேரூராட்சியில் ஒலிக்கப்படும் சங்கு ஓசை கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பொரு காலங்களில் இந்த சங்கு ஓசை கட்டிட வேலை, கூலி வேலை, விவசாயம் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது....
அதிரையில் 73வது ஆண்டு புகாரி ஷரீஃப் நிறைவு!!
அதிரையில் கடந்த ஆகஸ்டு மாதம் (02-08-2019) வெள்ளிக்கிழமை முதல் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா பள்ளிவாசலில் புகாரி ஷரீஃப் துவங்கியது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (14-09-2019) சனிக்கிழமையுடன்...









