செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரை லயன்ஸ் சங்கத்தின் சுதந்திர தினவிழா..!
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக வள்ளிக்கொல்லைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
இன்று சுதந்திர தின கொடியேற்றப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார்.
லயன்ஸ் சங்க தலைவர் பேரா. முகம்மது அப்துல்' காதர் அவர்கள் கொடியேற்றினார் .
சுதந்திர போராட்ட...
மல்லிப்பட்டினம் கிராம சபை கூட்டத்தில் சமுதாய நலமன்றத்தினர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு.
ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை...
மாணவர்களை ஊக்குவித்த அய்டா..!!
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைப்போன்று இமாம் ஷாபி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அச்சமயம் கடந்த மாதம் அதிரையில் உள்ள ஒரு ATM இயந்திரத்தில்...
அதிரை ரஹ்மானியா மதரஸாவில் சுதந்தர தின விழா..!!
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதராஸாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் முஹம்மது குட்டி ஆலிம்...
மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா உற்சாக கொண்டாட்டம்…!
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வெங்கடாசலம் தேசிய கொடியேற்றி வைத்தார்....
ஸ்ரீபெரும்புதூர் ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியின் சுதந்திர தின விழா!!
1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள் வெள்ளையர்களிடம் பெற்ற நம் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்கும் பொருட்டு நாடு முழுதும் சுதந்திர கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆமிர்...








