Saturday, March 28, 2026

செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
அரசியல்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

சொன்னதை செய்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! முழுநேர மக்கள் பணியை துவங்குகிறார்!!

தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மு.கருணாநிதியால் திமுக ஆட்சிகாலத்தில் பட்டுக்கோட்டை சுண்ணாம்புகார தெருவில் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திப்பேன் என கா.அண்ணாதுரை உறுதியளித்திருந்தார். மேலும் தனது பணியினை முழுமையாக இவ்வலுவலகத்தில்...
admin

அதிரையில் மூன்றரை பவுன் செயின் தவறவிட்ட பெண் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!

அதிராம்பட்டினம் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் ஃபாத்திமா பள்ளிவாசல் அருகே பெண்மணி ஒருவர், தனது மூன்றரை பவுன் செயினை தவறவிட்டுள்ளார். சென்று வந்த பல இடங்களில் தேடி அழைந்தும், நகை கிடைக்காததால் அப்பெண் மிகுந்த...
புரட்சியாளன்

அதிரையில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 இம்மாதமே...
admin

புதுப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !

பரவி கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக ₹2000 அனைத்து...

ஏரிப்புரக்கரை ஊராட்சியில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !(படங்கள்)

பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக...
admin

அதிரை : பர்ஸ் மிஸ்சிங் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மணி பர்ஸ் சற்று முன்னர் ஸ்மோக் பார்பிக்யூ அருகே காணாமல் போயுள்ளது. அதில் அமீரக ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அடையாள அட்டை ₹3000 ரூபாய்...