செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரையில் அன்னதானம் வழங்கிய விசிக-வினர் !
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்தநாள் அதிரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரையில் மூன்று இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு, இராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா...
அதிரையில் பீச் சோசியல் ஃபோரம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி !(படங்கள்)
அதிராம்பட்டினத்தில் பீச் சோசியல் ஃபோரம்(BSF) சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை இரண்டு இடங்களில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 74வது சுதந்திர தின கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் அமைந்துள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய தேசிய கொடியினை ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா ஏற்றினார்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு நன்றியினை...
சுதந்திர தின விழாவை முன்னிட்டு TNTJ சார்பில் இரத்த தானம் முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆகஸ்ட் 15 இன்று தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம்...
மல்லிப்பட்டிணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திர தின கொண்டாட்டம்!!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. கமால் பாட்சா...
மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பில் 74வது சுதந்திர தின கொண்டாட்டம் !(படங்கள்)
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்...









