செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
மல்லிப்பட்டினம் சகோதரனின் சிகிச்சைக்காக உதவிடுவீர்..!!
அன்பு சகோதரர்களே தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கறீம் அவர்களின் மருமகன் PT என்கிற ரஷீத் அலி வயது 45 அவர்களுக்கு கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது.இந்த சர்க்கரை நோய்க்கு...
கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!!
கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியே வந்த...
அதிரை ~பட்டுக்கோட்டை சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ~அதிரை இடையே சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதிரை ~பட்டுக்கோட்டை சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.ஆகவே அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில்...
அதிரையில் அனைத்து தெரு முஹால்லாவாசிகளுக்கான அவசர ஆலோசனைகூட்டம் ..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ரமலான் பிறை தென்பட்டு கடந்த மாதம் (16.05.2018) உலகமெங்கும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர்.
அதேபோல் அதிரைலும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர்.
அதிரையில் இரவு நேரங்களில் தொழுகைகள்,ஹதீஸ்கள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றுவருகின்றது.இதில் இளைஞர்கள்,பெரியோர்கள் கலந்துகொள்வார்கள்.
அது...
தஞ்சை பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன சிலைகள் மீட்பு!!
தஞ்சை பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள், குஜராத்தில் மீட்கப்பட்டு, நேற்று சென்னை கொண்டு வரப்பட்டன.
தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்த...
அதிரையை சார்ந்த மூதாட்டி காணவில்லை..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சின்ன நெசவு தெருவை சேர்ந்தவர் பாத்திமா (மூதாட்டி).
சற்று மன நலம் குன்றியவர்.
சம்பவத்தன்று 29/05/2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்றுவரையிலும் வீடு திரும்பவில்லை.
இவரின் உறவினர்கள்...








