Sunday, April 28, 2024

அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவரின் சேவைகளை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு !!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இன்று காலை பல்கலைக்கழக பேரவைக் கூடத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சார்பில் இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய பாதுகாப்பு , அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு , கோவில்காடுகள் பாதுகாப்பு , அதிராம்பட்டினம் பேருராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் போன்ற பணிகளை திறம்பட செய்தமைக்காக சமூக ஆர்வலரும் , அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவருமான வ. விவேகானந்தன் அவர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் பொன்னாடை அணிவித்து , கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...